Wednesday, August 6, 2025

Tamil-Nadu

கருணாநிதி நினைவு தினம்: ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுக அமைதிப் பேரணி

கருணாநிதி நினைவு தினம்: ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுக அமைதிப் பேரணி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதியான...

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு கவலையளிக்கிறது: நீதிபதி வேதனை, விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு கவலையளிக்கிறது: நீதிபதி வேதனை, விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் துரதிருஷ்டவசமானது எனக் கவலை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி,...

சீமான் மனுவுக்கு பதிலளிக்க டிஐஜி வருண்குமாருக்கு அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம்

சீமான் மனுவுக்கு பதிலளிக்க டிஐஜி வருண்குமாருக்கு அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம் தன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திருச்சி சரக டிஐஜி...

மடப்புரம் அஜித் குமார் வழக்கில் கைதான போலீசாரை விசாரணைக்காக காவலில் எடுக்க சிபிஐ மனு

மடப்புரம் அஜித் குமார் வழக்கில் கைதான போலீசாரை விசாரணைக்காக காவலில் எடுக்க சிபிஐ மனு: நீதிமன்றத்தில் தாக்கல் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் நடந்த கோயில் காவலாளர் அஜித் குமார் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட...

“திமுக கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது…” – பாளையங்கோட்டையில் மழையில் அதிமுகவின் பழனிசாமி உரை

“திமுக கூட்டணியில் விரிசல் உருவாகியுள்ளது…” – பாளையங்கோட்டையில் மழையில் அதிமுகவின் பழனிசாமி உரை “திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் சிதறும் நிலைக்கு வந்துவிட்டது,” என அதிமுக பொதுச் செயலாளர்...

Popular

Subscribe

spot_imgspot_img