ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் சிறப்பு ரயில், பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது
வரும் ஜூலை 24-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள்...
சபரிமலையில் ஜூலை 30 அன்று நடைபெற உள்ள நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு குறித்து
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜூலை 30ஆம் தேதி நிறைபுத்திரி என்ற சிறப்பு பூஜை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன்...
ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏசி வசதியுடன் மணக்குள விநாயகர் கோயில்: நிர்வாகம் தகவல்
புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில், வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் மாற்றப்படும் என கோயில் நிர்வாகம்...
திருக்கழுக்குன்றம் | அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய திரிபுரசுந்தரி அம்பாள் – பக்தர்கள் உருக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள பக்தவச்சலேஸ்வரர் தாழக்கோயிலில் தனி சந்நிதி கொண்ட திரிபுரசுந்தரி அம்பாள் திருக்கல்யாண உற்சவத்தின் ஒரு...
ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் திரண்ட பரந்த பக்தர்கள் கூட்டம்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமானதாக...