Sunday, August 3, 2025

Spirituality

திரிபுர சுந்தரி அம்பாள் ஆடிப்பூர திருத்தேர் விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது!

திரிபுர சுந்தரி அம்பாள் ஆடிப்பூர திருத்தேர் விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது! திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலில் தனித்தனி சந்நிதியாக உள்ள திரிபுர சுந்தரி அம்பாள் திருக்கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாணத் திருவிழாவின் ஏழாவது நாளான இன்று, அம்பாள் திருத்தேரில்...

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூர திருவிழாவின் ஒரு முக்கிய அங்கமாக பெரியாழ்வார் மங்களாசாசனம் உற்சவம் நேற்று (ஜூலை 23) காலை...

ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் பக்தர்கள்

ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபாடு ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லை பெரியாற்றங்கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக கூடினர். அவர்கள் தங்கள் மூதாதையர்களை...

ராமேசுவரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ரூ.1.14 கோடி காணிக்கை வசூல்

ராமேசுவரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ரூ.1.14 கோடி காணிக்கை வசூல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியில், மொத்தம் ரூ.1.14 கோடி ரொக்கம், 61 கிராம் தங்கம், 3.2...

வேந்தன்பட்டியில் அற்புதமாக வீற்றிருக்கும் நெய் நந்தீஸ்வரரின் வைபவங்கள்!

வேந்தன்பட்டியில் அற்புதமாக வீற்றிருக்கும் நெய் நந்தீஸ்வரரின் வைபவங்கள்! புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதிக்கு தெற்கே சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் வேந்தன்பட்டி. இவ்வூரில் உள்ள சிவன் ஆலயத்தில் நந்தி பகவான்,...

Popular

Subscribe

spot_imgspot_img